விவேகானந்த சித்தர்!

நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி!
அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள்!
கையில் பணம் இல்லையே, உடலில் வலு இல்லையே,
உதவி செய்ய நண்பர்கள் இல்லையே,
என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே!
இலக்கை நோக்கி அடியெடுத்து வை!
தொடர்ந்து முன்னேறு!!
சோதனைகள் விலகும்!!! பாதை தெளிவாகும்!!!!
நோக்கத்தை அடைந்தே தீருவாய்!!!!!
அதை யாராலும் தடுக்க முடியாது!!!!!!
                                     
                                      இருபதாம் நூற்றாண்டுச் சித்தர் விவேகானந்தர்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!