ஊடகங்கள்
தினசரி செய்தித் தாள்களைப் படிக்கும்போது,
தொலைக்காட்சி ஊடகங்களில் செய்திகளைக் காணும்போது
கொலை,
கொள்ளை,
கற்பழிப்பு,
ஊழல்,
இலஞ்சம்,
நில அபகரிப்பு,
கடத்தல்,
கடையடைப்புப் போராட்டங்கள்,
சூதாட்டம்,
சாலை மறியல்கள்,
விபத்துகளால் மரணம், படுகாயம்,
வன்முறைகள்,
சாதி மதச் சண்டைகள்
தற்கொலைகள்,
காவல் நிலைய மரணங்கள்,
ஆளும் கட்சியினரின் சுய தம்பட்டங்கள்,
எதிர் இயக்கத்தவரின் கண்டன அறிக்கைகள்,
இது போள்ற செய்திகள் இல்லாது,
தமிழர் பண்பாடு, நாகரீகம்,
தமிழர்தம் சாதனைகள்,
தமிழர்தம் வாழ்க்கை நிகழ்வுகள் போன்ற
செய்திகள் மட்டுமே ஏராளம் காணும் நிலை வரும் காலம் எப்போது?
தொலைக்காட்சி ஊடகங்களில் செய்திகளைக் காணும்போது
கொலை,
கொள்ளை,
கற்பழிப்பு,
ஊழல்,
இலஞ்சம்,
நில அபகரிப்பு,
கடத்தல்,
கடையடைப்புப் போராட்டங்கள்,
சூதாட்டம்,
சாலை மறியல்கள்,
விபத்துகளால் மரணம், படுகாயம்,
வன்முறைகள்,
சாதி மதச் சண்டைகள்
தற்கொலைகள்,
காவல் நிலைய மரணங்கள்,
ஆளும் கட்சியினரின் சுய தம்பட்டங்கள்,
எதிர் இயக்கத்தவரின் கண்டன அறிக்கைகள்,
இது போள்ற செய்திகள் இல்லாது,
தமிழர் பண்பாடு, நாகரீகம்,
தமிழர்தம் சாதனைகள்,
தமிழர்தம் வாழ்க்கை நிகழ்வுகள் போன்ற
செய்திகள் மட்டுமே ஏராளம் காணும் நிலை வரும் காலம் எப்போது?
கருத்துகள்
கருத்துரையிடுக