இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காவல்துறை சீர்திருத்தங்கள் பகுதி 1

காவல் நிலையங்களில் காவல் நிலையங்களில் இனி லாக்கப் முறை அடியோடு ஒழிக்கப்படும் குற்றவாளிகளை கைது செய்தவுடன் அவர்களை நேரடியாக அருகிலுள்ள அற மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் கைதியின் கூடவே அவரது உறவினர் ஒருவர் நண்பர் இருவர் என குறைந்தது நான்கு பேராவது உடன் வர வேண்டும் அறமன்ற நடுவரிடம் கைதியின் உறவினர்கள் காவல்துறையினர் கைதியை அடிக்க வில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு அவர்கள் வீடு திரும்ப காவல்துறையே  வாகன வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் ஒவ்வொரு காவல் நிலையம் முன்பும் மிகப் பெரிய டிஜிட்டல் திரை அமைத்து காவல் நிலைய செயல்பாடுகள் வெளிப்படையாக வெளியே உள்ள மக்கள் அறியும் வகை உருவாக்கப்படும் காட்டுமிராண்டி சாத்தான்குள காவல் நிலைய சம்பவங்கள் இனி தமிழ்நாட்டில் நிகழவே போவதில்லை